Category Archives: பொதுவானவை

( பகுதி- 2 ) MSV- இளையராஜா நிகழ்ச்சி….

This gallery contains 2 photos.

உடுமலை நாராயண கவி கையால் எம்.எஸ்.வி. அவர்கள் அறை வாங்கியது ஏன்…? உடுமலை நாராயண கவி அந்த காலத்திய டாப் திரைக்கவிஞர். “உலகே மாயம்” பாடலை எம்.எஸ்.வி போட்டுக் காட்டியதும் அவர் கோபம் அடைந்ததன் காரணம்…. பாடலைப் பாடியவர் தெலுங்கரான “கண்டசாலா”. மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட அந்த தத்துவ பாடல் உச்சரிப்பில் பயங்கரமாக சிதைக்கப்பட்டதனால் ஏற்பட்ட … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

MSV நினைவாக இளையராஜா நிகழ்த்திய இசைப்பயணம் – ஒரு நேரடி ரிப்போர்ட்..!!

This gallery contains 2 photos.

திங்கள் (27/07/2015) மாலை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நினைவாக சென்னையில் காமராஜர் அரங்கில், இளையராஜா அவர்கள் ஒரு அற்புதமான இசைப்பயணத்தினை மேற்கொண்டார்…..! மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த அந்த இசைப்பயணத்தில் ஒரு பார்வையாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. நிரம்பி வழிந்த அந்த அரங்கில் முக்கால்வாசி பேர்கள் 40-45 வயதுக்கு மேற்பட்டவர்களே…! … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மக்களுக்கு கலாம் அவர்களின் சில கடைசி செய்திகள் ….

This gallery contains 7 photos.

கலாம் அவர்களுடன் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றுகிற வாய்ப்பை பெற்ற, அவருடன் கூடவே அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயணித்து, பல விஷயங்களை அவருடன் விவாதித்து, அவரது கருத்துக்களை கேட்டறிந்து, கலாம் அவர்களுடன் சேர்ந்து புத்தகங்களை எழுதுகின்ற ஒருவர் – Indian Institute of Management, Ahmedabad-ல் படித்த, லக்னோவைச் சேர்ந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பவர். இவர் தனது … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மேடையில் கலாம் அவர்கள் சரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்…..

This gallery contains 1 photo.

. . மனதை உருக்குகிறது… மேடையில் பேசும்போதே சரிந்து விழுகிறார்.. இறுதி மூச்சு வரை நாட்டைப் பற்றியே சிந்தனை… எப்பேற்பட்ட உழைப்பாளி …. . பின் குறிப்பு – ( பின்னர் எழுதப்பட்டது ) முதலில் நான் இது அவரது கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட படம் என்று நம்பி இங்கே பதிப்பித்தேன். ஆனால் நான் மேலே … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

கொடுத்து வைத்தவர் …. கலாம்….!!!

This gallery contains 1 photo.

83 வயது … வீட்டில், உறவினர்களிடையே, பேரன்-பேத்திகளிடையே – சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு – சந்தோஷமாக உரையாடிக்கொண்டும். தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்துக் கொண்டும், பிடித்த நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டும், இசை நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டும் – இருக்கக்கூடிய முதிய பருவம்….! அல்லது – நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையிலோ, வீட்டிலோ – படுக்கையையே வாசமாகக் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

அவசியம் பார்க்க வேண்டிய – டாக்டர் அன்புமணியின் பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

தந்தி டிவியில் நேற்றிரவு பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரான டாக்டர் அன்புமணியுடன் – தந்தி டிவி திரு ரங்கநாத் பாண்டே நிகழ்த்திய ஒரு பேட்டி ஒளிபரப்பாகியது. அரசியலில் ஆர்வம் உடையவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பேட்டி இது. முதல்வர் வேட்பாளரின் முக அசைவுகளும், உடல்மொழியும் ( body language ) – பல செய்திகளை … Continue reading

More Galleries | 29 பின்னூட்டங்கள்

அதிர்ச்சி அளிக்கும் கருத்துக்கள்…. தண்டனை என்பது திருந்தவா – அல்லது உயிர் உள்ள மட்டும் சிறையிலேயே இருந்து வருந்தவா …?

This gallery contains 1 photo.

தவறு செய்தவர்களை சிறையில் போடுவது எதற்காக …? செய்த தவறுக்கு தண்டனை கொடுக்கவும், மற்றவர்கள் – அதைக்கண்டு தவறு செய்யாமல் இருக்க ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தவும், தவறு செய்தவர் சிறைச்சாலையில் சில காலம் இருந்து – தன் தவறுகளை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளவும், திருந்தவும் – வாய்ப்பு கொடுக்கவும், தண்டனையை அனுபவித்த பின் வெளியே … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்