This gallery contains 2 photos.
உடுமலை நாராயண கவி கையால் எம்.எஸ்.வி. அவர்கள் அறை வாங்கியது ஏன்…? உடுமலை நாராயண கவி அந்த காலத்திய டாப் திரைக்கவிஞர். “உலகே மாயம்” பாடலை எம்.எஸ்.வி போட்டுக் காட்டியதும் அவர் கோபம் அடைந்ததன் காரணம்…. பாடலைப் பாடியவர் தெலுங்கரான “கண்டசாலா”. மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்ட அந்த தத்துவ பாடல் உச்சரிப்பில் பயங்கரமாக சிதைக்கப்பட்டதனால் ஏற்பட்ட … Continue reading










அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…