-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: பக்திமான்
அற்புதங்கள் !
அற்புதங்கள் ! நேற்றைய தினம் வாடிகன் நகரில் 15 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே எடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த பிறகு அதை அருகில் … Continue reading
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை நீங்களும் …. துவக்கத்திலேயே ஒரு நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி விடுகிறேன். பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் என்று பெயரை மாற்றிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்.இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் பலவீனங்களையும், அறியாமையையும், … Continue reading
மறைக்கப்பட்ட TV காட்சிகள் இதோ – அயோக்கியா னந்தாவும், பாரதிராஜாவின் பிரியத்’திற்குரிய ரஞ்சிதாவும் – ஒரிஜினல் வில்லன் யார் ?!
டிவியில் மறைக்கப்பட்ட காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகிறது ! ————— (குறிப்பு – மன்னித்துக் கொள்ளுங்கள். ” இந்த வலைப் பின்னலை ( விமரிசனம்) நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால், இந்த புகைப்படங்கள் இந்த வலைப்பதிவின் மரியாதையைக் குறைப்பதாக இருக்கிறது” என்று ஒரு நண்பர் எழுதி இருக்கிறார். எனக்கும், இப்போது அவ்வாறே தோன்றுகிறது. எனவே வலைப் … Continue reading
அயோக்கியன் நித்யானந்தா (சுவாமிகள் ?) ராகசுதாவோ – ரஞ்சிதாவோ – சன் செய்திகளில் வெளிவந்துகொண்டிருக்கும் செக்ஸ் காட்சிகள் !
அயோக்கியன் நித்யானந்தா (சுவாமிகள் ?) ராகசுதாவோ – ரஞ்சிதாவோ – சன் செய்திகளில் வெளிவந்துகொண்டிருக்கும் செக்ஸ் காட்சிகள் ! இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ? மக்களை மனம் வெதும்பச் செய்யும் இன்னுமொரு நிகழ்ச்சி. சன் செய்திகளில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் … Continue reading
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading
தேவைக்கு மேல் …..
தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல் என்கிற வகையில் வருவதாலும், பரபரப்பான தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….