-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: நாளைய செய்தி
2,00,001
74,617 கோடி ரூபாய் அம்பேல் !!
அசலும் போச்சு – வட்டியும் போச்சு ! 74,617 கோடி ரூபாய் அம்பேல் !! 90 நாட்களுக்கு மேலாக வட்டியும் கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல் அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கு வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள் வைத்திருக்கும் பெயர் “non performing assets” ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு கடன்கள் வாங்கி … Continue reading
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு – இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில் தோன்றுவதையும் பாருங்களேன் – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading
அடுத்த பிரதமர் …….
அடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும் நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது ! மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் ! சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே ! மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக செயலாற்ற தங்களுக்கு … Continue reading
அமைச்சர் என்கிற பொறுப்பில் தயாநிதி மாறன் பதில் சொல்ல சில கேள்விகள் …..
அமைச்சர் என்கிற பொறுப்பில் தயாநிதி மாறன் பதில் சொல்ல சில கேள்விகள் ….. டெஹெல்கா இதழ் வெளியிட்ட விவரமான ஒரு கட்டுரையை தொடர்ந்து அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டார் அமைச்சர் தயாநிதி மாறன். தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை தீவிரமாக எழுப்பவே – இப்போது ஒரு விளக்கமான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தன் … Continue reading
புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !
புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் ! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு – என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சிலரை பல நாள் ஏமாற்றலாம் – பலரை சில நாள் ஏமாற்றலாம் – எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது – என்று ஆப்ரகாம் லிங்கன் யாரை நினைத்து சொன்னாரோ – நம்ம … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….