This gallery contains 2 photos.
திங்கள் (27/07/2015) மாலை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நினைவாக சென்னையில் காமராஜர் அரங்கில், இளையராஜா அவர்கள் ஒரு அற்புதமான இசைப்பயணத்தினை மேற்கொண்டார்…..! மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த அந்த இசைப்பயணத்தில் ஒரு பார்வையாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. நிரம்பி வழிந்த அந்த அரங்கில் முக்கால்வாசி பேர்கள் 40-45 வயதுக்கு மேற்பட்டவர்களே…! … Continue reading










காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…