Category Archives: தமிழ்

வசை பாடும் இசை – இதற்கு பதில் சொல்ல வேண்டும்… 3 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை ஏற்றுவது மக்கள்நல திட்டமா ?

This gallery contains 1 photo.

மத்திய மந்திரிக்கு வக்காலத்து வாங்கி நேற்று திருமதி இசை ” வசை மாரி ” பொழிந்தார். தான் எதற்கு வக்காலத்து வாங்குகிறோம் என்பதை தெரிந்து கொண்டு தான் அவர் பேசினாரா ? மத்திய மந்திரி அறிவித்திருக்கும் “உதய்” திட்டத்தை எப்போதாவது முழுவதுமாக படித்துப் பார்த்திருப்பாரா ? புரிந்து கொண்டிருப்பாரா ? தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

திமுக, அதிமுக, தேமுதிக, பாமக கட்சிகளின் நன்கொடை வசூல் விவரங்கள்….!!!

This gallery contains 1 photo.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் நிதி நிலை, நன்கொடை வசூல் ஆகியவை பற்றி கிடைத்த சில சுவையான தகவல்கள் கீழே – அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் செலவுகளை, பெரும்பாலும் நன்கொடை வசூல் மூலமாகவே சமாளிக்கின்றன என்பது தெரிந்த விஷயமே. தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள், ஆண்டுதோறும் தங்கள் கட்சியின் வரவுசெலவுகளை தணிக்கை செய்து, … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ப்யூஸ் போன அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்….

This gallery contains 1 photo.

யோசித்துச் செயல்பட முடியாதவரை ப்யூஸ் போனவர் என்று தானே சொல்வது வழக்கம்….? மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் திருவாளர் பியூஷ் கோயல், நேற்றைய முன் தினம் வரம்பு மீறி பேசி இருப்பது, மத்திய அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் பேசக்கூடியதாக இல்லை… இந்தியா மன்னர் ஆட்சியில் இல்லை. மத்திய அரசு சொல்வதை எல்லாம் கேட்டு ஆட வேண்டிய அவசியம் … Continue reading

More Galleries | 37 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி திரு.மாலன் ……!

This gallery contains 5 photos.

எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய இன்னொரு செய்தியையும் இங்கு பகிர்ந்து விட்டு, அடுத்த தலைப்பிற்கு நகரலாமென்று தோன்றுகிறது. எத்தனையோ வள்ளல்களைப் பற்றி நாம் படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நம் காலத்திலேயே வாழ்ந்த ஒரு நிஜமான வள்ளல் எம்.ஜி.ஆர். மட்டுமே. தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும், மற்றவர்களுக்காகவே செலவழித்த, இவரைப்போன்ற இன்னொரு மனிதரை என் வாழ்வில் நான் காணவில்லை. … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

திருவாளர் விஜய்காந்த் குறித்து ……….. திருமதி ராதிகா …..

This gallery contains 1 photo.

முந்தைய இடுகையில், எம்.ஜி.ஆர். அவர்களைக் குறித்த திருமதி ராதிகா அவர்களின் பேட்டியை வெளியிட்டிருந்தேன். அதே பேட்டியில், திரு விஜய்காந்த் அவர்களைப் பற்றிய கேள்விகளும் வருகின்றன. அந்த கேள்விகளும் – பதிலும், நண்பர்களுக்காக – கீழே – ———- கேள்வி – விஜய்காந்த் அரசியலில் நுழைந்து, ஒரு கட்சியை ஆரம்பித்து, எட்டு சதவிகித ஓட்டுக்களை பெற்றார். இன்று … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திரு.எம்.ஜி.ஆர். குறித்து திரு எம்.ஆர்.ராதாவின் மகளாக – திருமதி ராதிகா பேட்டி…..!!!

This gallery contains 2 photos.

அண்மையில் பின்னூட்டம் எழுதிய ஒரு நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுடன், திரு.விஜய்காந்த்தை ஒப்பிட்டு எழுதி இருந்தார். சகிக்க முடியாத, ஒரு செயல் அது. எம்ஜிஆர் மீது அவருக்கு இருந்த வெறுப்பு காரணமா அல்லது விஜய்காந்த் மீது அவருக்கு இருந்த அளவுகடந்த ஈர்ப்பு காரணமா தெரியவில்லை…! இருந்தாலும், சகிக்க முடியாத, மிக மோசமான ஒப்பீடு அது என்று இவர்கள் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

யார் பொய்யர் ( பெரிய…? ) …? திருமதி வி.காந்தா அல்லது திரு வைகோவா …?

This gallery contains 1 photo.

“பேரம்” என்றால் என்ன ? பேரம் என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது எங்களுக்கு…. என்றெல்லாம் ஒயெம்சி திடலில் நடந்த தேமுதிக மகரணியில் பேசினார் திருமதி பிரேமலதா விஜய்காந்த். கூடவே, கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி விஷயத்திற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ( திமுக தரப்பிலிருந்து, … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்