-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- வ.உ.சி. அவர்கள், இறக்கும் தருவாயில் எழுதி வைத்த உயில் இது ….!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: ஜஸ்டிஸ் கட்சி
திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!
திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று பட முடியும் ! தமிழ் பேசும் அனைவரும், … Continue reading
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மிக மோசமான முறையில் ஏசிப்பேசியதால், திராவிட இயக்கம் தளர்வு அடைந்தது. கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தலைவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர். அடுத்து நிகழ்ந்த தேர்தலில் எம்ஜிஆர் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைக் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) ஆனால் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தாலும், அவரை ஏசிப்பேசக்கூடாது என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார். தி.மு.க. வளர்ந்தது. அண்ணாவின் கவர்ச்சியான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்ந்தன. திரைப்படத்துறையை மிகச்சரியானபடி தங்கள் / மற்றும் தி.மு.க வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டனர் அறிஞர் அண்ணாவும், … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4) பெரியார் சுயமரியாதைத் திருமணங்களை (பிராம்மணர் மந்திரம் சொல்லி நடத்தாத திருமணங்களை ) பெருமளவில் நடத்தி வைக்க ஆரம்பித்தார். யாருக்கும் புரியாத மொழியில் மந்திரங்களை கூறி பிரம்மணர்கள் நடத்தி வைக்கும் சம்பிரதாய திருமணங்களால் மக்களுக்கு கடன் சுமை தான் ஏறுகிறது … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3) பின்னர் 1944-ல் இந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம் மலர்ந்து வளரத்துவங்கியது. இதன் முன்னர் நீதிக்கட்சியின் சின்னமாக சம உரிமையை குறிக்கும் வகையில் தராசு இருந்தது. திராவிடர் கழகம் தோன்றியதும் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….