-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: செம்மொழித் தமிழ் மாநாடு
தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!
தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! தேர்தல் ஆணையத்திடம் அறிவித்த தகவலின்படி, கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு எட்டு கோடி ஐம்பத்து ஆறு லட்சமாம் ! வார இதழ் ஒன்றில் இன்று வெளிவந்திருக்கிறது இந்த தகவல். கனிமொழி அவர்கள் பெரிதாக சம்பாதிக்கும்படி தொழில்கள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. வேறு வழிகளிலும் அவருக்கு … Continue reading
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்….
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. யார் என்ன குறை சொன்னாலும் டாண் டாண் என்று உடனடியாக பதில் சொல்லும் கலைஞர் இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றார். … Continue reading
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின் பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் !
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! காலையிலேயே எழுத நினைத்தேன் – ராசா நிகழ்ச்சியால் மறந்தே போனேன். இன்று காலை நடிகர் சிவகுமார் தலைமையில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கம் – முன்னால் பேசியவர் சிவகுமாரின் “என்றும் இளமை” தோற்றத்தை புகழ்ந்து விட்டுப் போனார். பின்னால் பேச வந்த திருச்சி செல்வேந்திரனுக்கு இது பொறுக்கவில்லை ! … Continue reading
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு !
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தான் எத்தனை வசதிகள் ! சாதாரணமாக காணக்கிடைக்காத பல காட்சிகள் நம் பார்வைக்கு நேரடியாகக் கிடைக்கின்றன ! இன்று மாலை -உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. மாநாட்டை நினைவூட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டதை ஒட்டி, தொலை … Continue reading
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….