-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: செம்மொழி
இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் !
இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் ! அண்மையில் நடந்த, கலைஞரைப் புகழ்ந்து எழுதப்பட்ட கலைஞர்-87 என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் முன்னிலையில் – பார்த்திபன் பேசியது – “என் பார்வையில் கலைஞரும் ஒரு மகாவிஷ்ணு தான். விஷ்ணுவை சக்கரத்தாழ்வார் என்பார்கள். கலைஞரும் கால்களில் சக்கரத்தைக் கட்டியபடி தமிழகத்தை ஆள்பவர் (முதல்வரின் சக்கர … Continue reading
நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி
நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி தமிழ் நாட்டின் “உயர் கல்வித்துறை” அமைச்சர் பொன்முடி அவர்கள் முதல்வர் கலைஞரின் முன்னிலையில் கோவையில் ஜெயலலிதாவுக்கு பதில் கொடுப்பதற்காக ஆற்றிய”வீர” உரையில் ஒரு பகுதி – “நான் ஏழு வயசிலே எளநி விற்றவள் என்று ஆடிக்கொண்டு நாட்டியக்காரியாக நாட்டுக்குள் நுழைந்த ஜெயலலிதாவே நாவை அடக்கு. என் தலைவர் கலைஞர் … Continue reading
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ? செம்மொழி மாநாட்டை விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி … Continue reading
நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !!
நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !! இன்றைய தினம் காலையில் மன்மோஹன் சிங் அவர்கள் தான் பிரதமராக பொருப்பேற்ற கடந்த 6 வருடங்களில் 2வது முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்! இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அள்ளி வீசினர் ! நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளான – நக்சல் தீவிரவாதம், விலைவாசி உயர்வு, பாகிஸ்தானுடன் உறவு, … Continue reading
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !)
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக் கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில் விளம்பரம் தருவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று கூடியபோது எடுக்கப்பட்டது. (செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….