Category Archives: சரித்திரம்

மணிரத்னம் ….

மணிரத்னம் …. சினிமா பற்றிய  நல்ல  பின்புலம் இருந்தாலும், நான் இதுவரை சினிமா பற்றி எழுத நினைத்ததில்லை ! சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அருமையாக விமரிசனம் எழுதும் பல வலைஞர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள் ! இருந்தாலும் இப்போது எழுத வேண்டும் என்று தோன்றியது – எழுதுகிறேன். காரணம் நான் இன்று பார்த்த  ராவணன் … Continue reading

Posted in அழகு, ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, மணிரத்னம், ராவணன், Uncategorized | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?

கே”ளீ” ர்  அல்ல  கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார்  கலைஞர் ? செம்மொழி மாநாட்டை  விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு  என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி  … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திரம், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கையால் தவிர்க்கவே முடியாது. ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ரஜினி, ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான் யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !!

“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான்  யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !! “லீ குவான் யுடனான உரையாடல்கள்” -என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில்  சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு அவர்கள்  தெரிவித்துள்ள  சில கருத்துக்கள் – “இலங்கை அதிபர் ராஜபக்சே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், லீ குவான் யு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி – சிறையில் தள்ள தைரியம் உண்டா மத்திய அரசுக்கு ? அரசு கவிழ்ந்து விடுமே என்கிற பயமா ?

சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய  செலாவணி  மோசடி  – சிறையில் தள்ள தைரியம்  உண்டா  மத்திய  அரசுக்கு  ? அரசு கவிழ்ந்து விடுமே     என்கிற  பயமா  ? சரத் பவர் – ஏற்கெனவே  கோதுமை,சர்க்கரை ஏற்றுமதி, இறக்குமதியில் கோடிக்கணக்கில்  … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சரித்திரம், சர்க்கரை ராஜா, சுதந்திரம், தமிழ், நாளைய செய்தி, பரிந்துரை, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு !

தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு ! சித்திரை முதல் நாளுக்கு பதிலாக, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றி கலைஞர் அரசு பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக இன்றைய தினத்தை (சித்திரை முதல் நாள்) தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று தமிழ் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காத்தோடு போயாச்சு, சரித்திரம், தமிழ், தமிழ்ப் புத்தாண்டு, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நூறு இடுகைகள் நிறைவடைந்தன – இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்

நூறு  இடுகைகள்  நிறைவடைந்தன -இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன் http://www.vimarisanam.wordpress.com என்கிற  இந்த  வலைத்தளத்தை ஒன்பது மாதங்களுக்கு முன் துவங்கியபோது (ஜூலை 2009) குறைந்தது 100 இடுகைகளாவது இடும் அளவிற்கு உழைத்த பிறகு தான் நான் என்னைப்பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள தகுதி உடையவன் ஆவேன் என்று நினைத்தேன். எனவே  இது நாள் … Continue reading

Posted in 100வது இடுகை, இணைய தளம், இந்தியன், கட்டுரை, காவிரிக்கரை, காவிரிமைந்தன், சரித்திரம், சோழர் தலைநகர், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்