Category Archives: சரித்திரம்

நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” !

நம்புவோம்  “இதுவும் கடந்து போகும்”  ! இந்த  வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர் ஒருவர் எழுதியுள்ள மறுமொழி யிலிருந்து முக்கியமான ஒரு  பகுதியையும் அதற்கான என் பதிலையும்  கீழே கொடுத்துள்ளேன் – (இதை நான் மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதுவதால் – தனியே ஒரு இடுகையாகவே தருகிறேன் ) —– ———————- … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் !

இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் ! பழைய புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். என் மனதுக்குப் பிடித்திருந்தது. இதோ உங்கள்  பார்வைக்கு –

Posted in அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், பழைய புகைப்படங்கள், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , | இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் ….

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. கடந்த சில மாதங்களாக, கலைஞருடன் அதிக நெருக்கத்தைத் தவிர்க்க முயன்று வருகிறார் ரஜினி. ஒரு முறை அதை வெளிப்படையாகவும் கூறினார் – “சூரியனிடம் ரொம்ப நெருங்குவது ஆபத்து. அதே போல்  விலகியும் இருக்க முடியாது” என்று. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரஜினியைத் தன் வசம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மகா கேவலம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!

தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! தேர்தல் ஆணையத்திடம் அறிவித்த தகவலின்படி, கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு எட்டு கோடி ஐம்பத்து ஆறு லட்சமாம் ! வார இதழ் ஒன்றில் இன்று வெளிவந்திருக்கிறது இந்த தகவல். கனிமொழி அவர்கள் பெரிதாக சம்பாதிக்கும்படி தொழில்கள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. வேறு வழிகளிலும் அவருக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திரம், சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது !

ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! ஜெ. அண்மையில் திருச்சியில் பேசும்போது கலைஞரின் மூத்த மகன் அழகிரியின் திருமணம் குறித்துப் பேசினார். அது சம்பந்தமாக எதாவது தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது  ஒரு புகைப்படம்  கிடைத்தது.பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு  – புகைப்படத்தில் இருப்பவர்கள் – கலைஞர், அவர் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், பழைய புகைப்படங்கள், பெரியார் ஈ.வெ.ரா., பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி

“அன்றே  சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி ஒருவர்  தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாகக் கூறுவது  மற்றவர்களுக்கு எவ்வளவு சங்கடங்களை  உண்டாக்கும் என்பதற்கு  கீழ்க்காணும் நிகழ்ச்சி  ஒரு நல்ல  உதாரணம். கவிஞர் வாலிக்கு  அண்மையில் திருச்சியில் பாராட்டு விழா  நடந்தது. அப்போது வாலி தன் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில்  நடந்த சம்பவங்களைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , | “”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி –

செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி – இன்றைய தினம் தினமணி நாளிதழின் தலையங்கத்தில் இலங்கை பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன! விவரம் கீழே – இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல,​​ இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திரம், சீனா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்