This gallery contains 1 photo.
… … … இன்றைய சூழல் குறித்து – இன்று மாலை நீண்ட நேரம் என்னுடன் தொலைபேசியில் விவாதித்து மனம் வருந்தினார் – நான் மிகவும் நேசிக்கும் என் நண்பர் ஒருவர்…. அந்த உரையாடலின் பிரதிபலிப்பு இந்த பதிவு….. நடப்பவை நல்லவையாக இல்லை… என்று திருந்தப் போகிறது இந்த சமூகம்…? … … . —————————————————————————————————————-










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…