-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திமுக சொல்வது போல் - விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா....??? நிஜ நிலவரம் என்ன....???
- - -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி ...'அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா...???'
- பிரபஞ்சனி'ன் - மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை .....!!!
- திருக்குறளில் - மதம், கடவுள், பற்றி எதாவது சொல்லப்பட்டிருக்கிறதா….?
- இளமை கொலுவிருக்கும்… இனிமை குடியிருக்கும் ------- 50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 10 )
- ( என் விருப்பம் -30 ) - கே.ஜே.யேசுதாஸ்- ஹிந்தி பாடல்கள்...!!!
- நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்கள் ...!!
- திருவாளர் ஜக்கி'யின் மண்டையில் ஓங்கி குட்டியது உயர்நீதிமன்றம்...
- - ஒளிக்கப்பட்ட உண்மைகள் ...
- “மர்மமாக ஆஃப் ஆகும் சிக்னல்கள்...” கேபிள் டிவி பிரச்சினைக்கு விஜய் அரசு காரணமா … ???
-
அண்மைய இடுகைகள்
- – -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’ ஜூன் 18, 2026
- பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!! ஜூன் 17, 2026
- திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….??? ஜூன் 16, 2026
- எது நிஜம், எது நடிப்பு .. ??? – திருமதி லதா, ரஜினிகாந்த் …!!! ஜூன் 15, 2026
- ராகுல் காந்தி – Is Rahul Gandhi a Failure … ??? Why Rahul Still Matters…. ??? Rajdeep Sardesai – ஜூன் 14, 2026
- “மர்மமாக ஆஃப் ஆகும் சிக்னல்கள்…” கேபிள் டிவி பிரச்சினைக்கு விஜய் அரசு காரணமா … ??? ஜூன் 14, 2026
- — “சோ” – அவர்களின் ஒரு “அற்புதமான” “தியான” அனுபவம் …!!! ஜூன் 13, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…
-

Category Archives: உலகத்தமிழ்
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ? செம்மொழி மாநாட்டை விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி … Continue reading
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !!
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !! சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட, நடிகர் ஆவார். இவர் நடித்த முதல் நாடகம் -அவன் ஒரு தனி மரம் – அரங்கேற்ற தேதி – 27 April 1974. இதுவரை இவர் … Continue reading
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் –
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் – நான் கடந்த ஆறாம் தேதி இட்ட இடுகையைத் தொடர்ந்து சில நண்பர்கள் இது பற்றி மேற்கொண்டு விவரமாக எழுதும்படி மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தார்கள். மேலும் சில விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் இதற்கு மேல் எழுத முடியாதபடி சில தயக்கங்கள் என்னைத் தடுக்கின்றன. … Continue reading
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ? லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும் விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம், இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது … Continue reading
தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு !
தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு ! சித்திரை முதல் நாளுக்கு பதிலாக, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றி கலைஞர் அரசு பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக இன்றைய தினத்தை (சித்திரை முதல் நாள்) தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று தமிழ் … Continue reading
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !! இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி – “அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும் சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர் முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.” … Continue reading
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…