Category Archives: இன்றைய வரலாறு

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – Dr.சுப்ரமணியன் சுவாமியின்  திறமை கண்டு !! ( முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன் – பொதுவாக – எனக்கு சுப்ரமணியன் சுவாமியைப் பிடிக்காது –  காரணம் இலங்கைப் பிரச்சினையில்  அவரது  நிலையும் நம்பகத் தன்மை இல்லாத அவரது பேச்சுக்களும் ) இருந்தாலும் அவரது அண்மைக்கால சாதனைகள் காரணமாக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ்  ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள்  என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

உங்கள் குடும்பத்தில்  ஒரு பெண்ணுக்கு –  இது நிகழ்ந்திருந்தால் நீங்கள்  எப்படி யோசிப்பீர்கள் ? (எனது நேற்றைய இடுகைக்கு ஒரு வாசக  நண்பர் எழுதி இருந்த மடல் காரணமாக  – இன்று  இதை நான் எழுத வேண்டியதாயிற்று ! இந்த பதிலை எல்லாரும் படிக்கட்டும் என்று தான் தனி இடுகையாகப் போட்டு விட்டேன் ) நம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருட புராணம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு !

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு ! கோவையில் இரண்டு சிறுவர்களைக் கடத்திச்சென்று கொன்ற மிருகங்களில் ஒன்று இன்று  வேட்டையாடப்பட்டு விட்டது. இரண்டாவதையும் சேர்த்தே அழித்திருக்கலாம். நல்லவர்களுக்கு போலீசைக் கண்டு அச்சம் ஏற்படக்கூடாது. திருடர்களும், ரவுடிகளும், கொலைகாரர்களும் தான் போலீசைக்கண்டு அஞ்ச வேண்டும். ஆனால் இன்று நாட்டில் தலைகீழ் நிலை. அரசியல்வாதிகளின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை !

மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! 2 G  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள 1,32,652 கோடி ரூபாய்  இழப்பு சம்பந்தமாக தில்லி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கை விசாரிக்கும்போது, நேற்றைய தினம் (29/10/2010) நீதிபதிகள் மத்திய … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஐஸ்வர்யா ராய் …..

ஐஸ்வர்யா ராய் ….. நாட்டாமை  தலைப்பை மாற்று – என்று ஏதோ ஒன்று அப்போதே எனக்குள் சொல்லிற்று. நான் தான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தலைப்பில் கவனம் மிக மிக முக்கியம் என்பது இப்போது என் புத்திக்குத் தெரிந்து விட்டது. எனவே – விடாது கருப்பு.  … Continue reading

Posted in அரசியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழச்சி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது