This gallery contains 2 photos.
… … … சுஜாதா அவர்களின் அற்புதமான சிறுகதையொன்று இங்கே; வழக்கம்போல், கடைசியில் வாசகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது ….!!! ————————————————– முதல் மனைவி – சுஜாதா… ———- கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் … Continue reading








அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…