This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. “ஆழ்ந்த பேச்சு ” நிகழ்ச்சியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சீனிவாச ராமானுஜத்துடன் உரையாடுகிறார் புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ். இந்திய வரலாற்றில் பேராட்சியாளரான அசோகருடைய தனித்துவத்தைப் பற்றி இணைக்கப்பட்டுள்ள காணொளியில், நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.. ………………………………………………. ………………………………………………………………………………………………………………………………..
……………………………………….. எழுத்துலகில் சிவசங்கரிக்கு தனித்த அடையாளம் உண்டு. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சிவசங்கரி அவர்களின் எழுத்துகளுடன் எனக்கு பரிச்சயம் உண்டு. அவரை ஒரு முறை நேரிலும் சந்தித்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்த அனுபவமும் உண்டு…… பெரும்பாலும் சமூக நலனுக்காகவே எழுதுபவர் என்பதால் அவரை மிகவும் பிடிக்கும்…… கீழே – சிவசங்கரி பேசுகிறார் – ‘`என்னுடைய … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………… …………………………………………….. ………………………………………………………………………….. தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960) அமெரிக்காவின் மிக்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் காட்சி ஊடகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல், திரைப்பட ஆய்வாளர் ‘நிழல்’ திருநாவுக்கரசு இருவரும் சேர்ந்து பல ஆண்டு உழைப்பில் தமிழ் சினிமா விமர்சனங்கள் என்ற நூலைக் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………… நியாயமான வழிகளில் பணம் சேர்க்க சில வழிமுறைகளைப்பற்றி படித்தேன்…. நண்பர்களின் பார்வைக்காக கீழே தந்திருக்கிறேன் – சிரமங்கள் ஏதுமில்லை; யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்…. 1. நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கு அர்த்தம் கொடுங்கள். ‘இந்தப் பணத்தை இந்தச் செலவுக்காக சம்பாதிக்கிறேன்’, அல்லது ‘இதில் முதலீடு செய்ய சம்பாதிக்கிறேன்’ என்று பணத்துக்குக் காரணம் தேடுங்கள். … Continue reading
This gallery contains 2 photos.
………………………………. ………………………………… நாடக உலகிலும், பிற்காலத்தில் திரையுலகிலும் மிகவும்புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் திரு.டி.கே.ஷண்முகம் அவர்கள்..அவர் ஔவையார் வேடம் தரித்து நடித்த “ஔவையார்” நாடகம்,மிகவும் சிறப்பாக தமிழகமென்றும் நடந்தது… பின்னர், திரைப்படமாகவும்ஜெமினி தயாரிப்பில் அது வெளிவந்தது. டி.கே.எஸ். பிரதர்ஸ் என்ற பெயரில், அவர்களது நாடக கம்பெனிபல நாடகங்களை நடத்தி வந்தது…. திரு.டி.கே.ஷண்முகம் அவர்கள் தனது வாழ்க்கை சரிதத்தை,நாடக … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………… ………………………………………………. கவியரசர் கண்ணதாசன் மறைந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சகோதரர் காந்தி கண்ணதாசன், கவிஞரின் புத்தக அடுக்கினைக் காட்டினார். எல்லாப்புத்தகங்களும் நேர்வசத்தில் அடுக்கப்பட்டிருக்க, அந்தப் புத்தகங்களின் மேல் ஒரேயொரு புத்தகம் படுக்கை வசத்தில் இருந்தது. கெட்டி அட்டையிடப்பட்ட அந்தப் புத்தகத்தை கையிலெடுத்துப் புரட்டினேன். காஞ்சி மகாபெரியவரின் “தெய்வத்தின் … Continue reading
அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…