This gallery contains 1 photo.
எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்நாடுகளின் ராணுவத்தினர், தீபாவளி பண்டிகையையொட்டி,பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் காட்சியொன்றுகாணொலியாக வெளியாகி இருக்கிறது. மகிழ்ச்சி தரும் காட்சி … இந்த உறவு என்றும் தொடர்ந்தால்நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலவும் அல்லவா .. ? ……









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…