This gallery contains 1 photo.
3 நிமிடம் ஓடக்கூடிய ஒரு பழைய செய்திச்சுருள்பார்க்கக்கிடைத்தது… 2-ஆம் உலகப்போர் சமயத்தில்எடுக்கப்பட்டது….. தலைவர்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். தளபதிகளும் ஓகே சொல்லி விடுகிறார்கள் . ஆனால் –களத்தில் சிப்பாய்கள் படும் வேதனை – காணும் நமக்கேவேதனையாக இருக்கிறது…. எந்தவிதப் பயனும் ஏற்படாதஇந்தப்போர் எத்தனை லட்சம் வீரர்களை பலி வாங்கியது … இந்த செய்திச்சுருளில், பின்னாட்களில் ஃப்ரென்சுஜனாதிபதியாக பதவியேற்ற … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…