This gallery contains 2 photos.
………………………………………… …………………………………………. எதையுமே ப்ராக்டிகலாகச் சொல்வதில் – டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களுக்கு இணை யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…. அவர் இந்த வீடியோவில் சொல்லும் எந்த காரணங்களும் அதிருஷ்ட வசமாக – எனக்கு இல்லை….. வேறு ஒரே ஒரு காரணம் தான்…… நம் வேலையை கூட நம்மால் செய்ய முடியாமல், படுத்த … Continue reading









ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…