Category Archives: அரசியல்வாதிகள்

பூட்டிய காரை திறக்க ஒரு எளிய வழி….!!!

… … காரினுள் விலையுயர்ந்த பொருட்களை வைத்து பூட்டி விட்டு, ஷாப்பின், சினிமா எல்லாம் போகும் வழக்கம் பலருக்கு உண்டு. அப்படி வைத்துவிட்டுப் போவது – இந்த மாதிரி சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கும், அருகிலுள்ள இடத்திலிருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் சில நபர்களுக்கு நல்ல வாய்ப்பை உண்டு பண்ணித்தரலாம். பூட்டிய காரின் கதவை சுலபமாக திறப்பது எப்படி … Continue reading

More Galleries

திரு.இறையன்பு அவர்களின் சுவாரஸ்யமான விவசாயக்கல்லூரி அனுபவம் ….

This gallery contains 1 photo.

… … … தன்னுடைய விவசாய கல்லூரிப் படிப்பைபற்றி மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் திரு.இறையன்பு. …………………….. சிந்திக்கும்போதே சிலிர்க்கிறது… சிறகுகளை தந்து சிகரங்களை அறியவும், சிறைகளை உடைத்துசீற்றத்தை உணர்த்தவும் கற்று தந்த குருகுலம் அது. கல்லாய்ச் சென்றேன். சிற்பமாய் திரும்பினேன். காகிதமாய் சென்றேன். கவிதையாய் மருவினேன். சருகாய் சென்றேன், மலராய் மாறினேன். இலக்கியம் கற்று … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ரயிலும் ஒரு நாள் ரோட்டினில் போகும்…. க்வாலியர் நகரில் ஒரு சுவாரஸ்யமான காட்சி…!!!

This gallery contains 2 photos.

… … மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு முக்கியமான பழங்காலத்து நகரம் க்வாலியர்( Gwalior ).. broad guage, meter gauge எல்லாம் பார்த்திருப்போம். ஆனால், narrow gauge பார்த்திருக்க வாய்ப்பு அபூர்வம்… அங்கே மெதுவாக, நடந்துபோகும் வேகத்தில் நகரும் narrow gauge ரெயிலைப் பாருங்கள்… யார் எங்கே வேண்டுமானாலும், ஏறலாம்… எங்கே வேண்டுமானாலும் இறங்கலாம்…!!! … Continue reading

More Galleries

அசத்தும் மாற்றுமுறை கல்வி… Home Schooling Concept…!!!

தர்மபுரி அருகே உள்ள நாகர்கூடலில், அழகான மலை பகுதியில் அமைந்துள்ளது “புவிதம்” கல்வி மையம்… பள்ளியின் நிருவனர் உத்திர பிரதேஷத்தை சேர்ந்த திருமதி ,மீனாட்சியம்மாள். இவர் மும்பையில் மெக்காலே கல்வி பிடிக்காமல் எட்டாம் வகுப்போடு கல்வியை கைவிட்டவர்.20 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சுட்டு தருமபுரி வந்து மலை அடிவாரத்தில் காடு வாங்கி செட்டில் ஆயுட்டாங்க. இவருக்கு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

நம்பவே முடியாத அற்புத கலைஞர் – சசிகாந்த் தோத்ரே….

This gallery contains 1 photo.

… … இன்று காலையில், “இதில் எது சித்திரம்… எது புகைப்படம்…. ? …. சொல்லுங்கள் பார்ப்போம்…!!!” என்கிற தலைப்பில் ஒரு இடுகையை பதிவிட்டிருந்தேன்… சிலர் யூகித்திருக்கலாம்.. ஆனால் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஆம்….அத்தனையும் வரையப்பட்ட ஓவியங்கள் தான்…! அவற்றை வரைந்தது – மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் நகரைச் சேர்ந்த மிகப்பிரபலமான 36 … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இதில் எது சித்திரம்… எது புகைப்படம்…. ? …. சொல்லுங்கள் பார்ப்போம்…!!!

This gallery contains 7 photos.

… … உங்கள் பார்வைக்கு கீழே சில……. … ஓன்று – .. இரண்டு – .. மூன்று – .. நான்கு – .. ஐந்து – .. ஆறு – .. ஏழு – …. இவற்றில் எது எது சித்திரம்… எது எது புகைப்படம்…? ஒரு வேளை எல்லாமே சித்திரங்களா …. … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஓஷோ’விற்கு அவர் வாழ்ந்த காலத்தில் மரியாதை இல்லாமல் போனது ஏன்…?

This gallery contains 1 photo.

… … … ஓஷோ – ஒரு மிகச்சிறந்த தத்துவவாதி… ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அவரை புரிந்துகொள்ளவில்லை…. இப்போது அவரது புத்தகங்களை படிக்கும்போது எல்லாரும் அதை உணர்கிறார்கள்… ஒரு காலத்தில் மதம் தான், ஜாதிகளை தூக்கிப் பிடித்தது…. ஆனால், இன்று – ஜாதிகளை தூக்கிப் பிடிப்பது அரசியல்வாதிகளே…. தன்னலமற்ற தலைவர்கள் உருவானாலொழிய இந்த … Continue reading

More Galleries