This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………… ……………………………………… ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………… ……………………………………… ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………… ……………………………………………………………………….. எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் … Continue reading
This gallery contains 3 photos.
…………………………………………………….. …………………………………………………… ( அந்நாள் சூப்பர் ஸ்டார் பி.யு.சின்னப்பா அவர்ககளின் திரைப்படம் எதாவது பார்த்த அனுபவம் உண்டா…..???? நான் அவரது மிகப்பெரிய ஹிட்’களில் ஒன்றான “ஆர்யமாலா” படத்தை சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன்….பிற்காலத்தில், இதே திரைப்படம் – சிவாஜி, சாவித்ரி ஆகியோர் நடித்து “காத்தவராயன் ” என்ற பெயரில் வெளிவந்தது…. நான் அதையும் பார்த்திருக்கிறேன்… ) ………………………………………………. கனவுகள் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. ………………………………….. ஒரு சுவாரஸ்யமான கதையை ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது…இதில் எத்தனை சதவீதம் நிஜமாக இருக்க முடியும் என்பது எழுதியவர்களுக்கே கூட தெரியும் என்றாலும் -சுவாரஸ்யமாக இருப்பதால், அதிலிருந்து சில பகுதிகள் இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தற்போதைய ‘ஹாட் டாபிக்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகர் ரஜினிகாந்த் இடையே … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………………….. ……………………………………………… ………………………………………………. “ விகடன் எம்.டி-க்கு இருந்த அற்புதமான மனசு ” – சோ! ……………………………………………………………………………… சினிமா உலகம் எனக்கு ஒருவித பாப்புலாரிட்டியை ஏற்படுத்திக் கொடுத்தாலும் ‘துக்ளக்’ பத்திரிகைதான் என்னை ஒரு ஜர்னலிஸ்ட்டாக, அரசியல் விமர்சகனாக, பத்திரிகை ஆசிரியராக எனக்கு மரியாதையை எல்லாம் உருவாக்கிக் கொடுத்தது. இப்படிப்பட்ட ‘துக்ளக்’ பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் தற்செயலானது … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………… …………………………………………………. சகுனி தளர்ந்த நடையோடும் எங்கோ வெறித்த பார்வையோடும் துரியோதனின் மாளிகையின் வெளி அறைக்கு வந்தார். துரியோதனனை சந்திக்க வரும் முக்கிய அதிகாரிகள் அந்த வெளி அறையில்தான் காத்திருப்பார்கள். பத்து இருபது அதிகாரிகள், அவர்களது சேவகர்கள், அவர்களுக்கு அருந்த நீரும் பழச்சாறும் சிறுபசி அடங்க அப்பங்களும் அதிரசங்களும் வினியோகித்துக் கொண்டிருக்கும் அரண்மனை ஏவலர்கள் மற்றும் … Continue reading
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…