This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
………………………………………………… ………………………………………………….. ‘பெண்மைக்குள் உண்மை எது… பொய்மை எது? புரியாத சிறுவனடி நான்’ என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது? பாரதியை செல்லம்மா புரிந்துகொண்ட அளவுக்கு செல்லம்மாவை பாரதி புரிந்துகொண்டாரா? ஒரு மாபெரும் இயக்கமே உடைகிற நிலையில், அத்தனை வயதில், மணியம்மையை பெரியார் கைப் பிடிக்கவைத்த தருணம் எது? சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனின் அம்மா, … Continue reading
This gallery contains 3 photos.
………………………………………….. …………………………………………… ……………………………………………. …………………………………………… “பசியோட வலி எப்படியிருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும்ணே. ஏன்னா, நானும் யாராவது சாப்பாடு தரமாட்டாங்களான்னு ஏங்கிப்போய் நின்னவன்தான். ஏதோ இன்னைக்கு குடும்பம், வாழ்க்கைன்னு ஓரளவுக்கு நிறைவா இருக்கேன். நான் என் பங்குக்கு ஏதாவது செய்யணும்ல… அதான், யாரெல்லாம் அரவணைக்க ஆளில்லாம இருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் போய் துணைக்குத் துணையா நிக்குறேன்…” ரஞ்சித்திடம் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………… ………………………………………….. ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………. ……………………………………………. ……………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………………. ……………………………………………………….. நான் முதல் தடவை இந்த பாடலை கேட்டபோது எனக்குவயது-10. அப்போதே, எனக்கு திரைப்பட பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்…. ஆனால் கேட்கத்தான் வசதிகள் இல்லாமல்இருந்தது. மஹாராஷ்டிராவில், கர்க்கி என்கிற ஊரில்,ஒரு இரானி ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு கேட்ட,உள்ளே வைக்கப்பட்டிருந்த வானொலியிலிருந்துமிதந்து வந்த பாடல்….64 ஆண்டுகள் கடந்த பின்னரும்உருக்குகிறது….! அப்போதெல்லாம், இப்போது போல், நினைத்தபோதெல்லாம்பாட்டு … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………… ……………………………………………. சுவாமி விவேகானந்தர் ஒவ்வோர் இளைஞனிடமும் முக்கியமாக ஒன்றை ‘நம்பு!’ என்றார். மற்றொன்றைச் சிறிதும் ‘நம்பி விடாதே!’ என எச்சரித்தார். அவை என்ன தெரியுமா? ‘`மனிதா, `நீ எதையும் சாதிக்க முடியும்!’ என்பதை நம்பு. ‘நீ பலவீனமானவன்’ என்றால், ஒருபோதும் நம்பிவிடாதே” என்கிறார். நம்ம ஊர் ஆள் ஒருவருக்கு மும்பையில் வேலை கிடைத்தது. மும்பைக்குச் … Continue reading
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…