This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. …………………………………………. ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. …………………………………………. ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………………….. ……………………………………………………… மகாபாரதத்தின் முக்கியமான சில கதாபாத்திரங்களை கதாசிரியர் ஆர்.வி.அவர்கள் தனது கற்பனையில், வித்தியாசமான சில கோணங்களில் இங்கே வடித்துக் காட்டி இருக்கிறார்….!!! …………………………………………………. கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. …………………………………………. …………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………………………………………. ………………………………………………………………………………….. தராசு ஷ்யாம் பேட்டி – ……………………………………………….. …………………………. சுப்ரீம் கோர்ட் உத்திரவு – ………………………………………………….. …………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
…………………………………………… …………………………………………… மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன. ரத்த … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………… ……………………………………………. தி.மு.க தலைமையில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. ‘மதவாதச் சக்திகளுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி’ என்ற அடையாளத்துடன் உருவான இந்தக் கூட்டணி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்,‘இந்தியா’ கூட்டணி எனத் தேசிய அளவிலானதாக உருமாறியது. ‘பா.ஜ.க எதிர்ப்பு’ என்கிற ஒற்றைப்புள்ளியில் எல்லோரும் … Continue reading
This gallery contains 3 photos.
………………………………………………… ……………………………………………….. வாழ்வில் எவ்விதமான துயரச் சூழலில் நீங்கள் இருந்தாலும், அபூர்வமான ஒரு கைவிளக்கு மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். அது, இருளிலிருந்து நீங்கள் எளிதில் வெளிச்சத்துக்கு வர உதவும். ஆம்! நமக்குள் இருக்கும் நம்பிக்கைதான் அந்த அபூர்வ கைவிளக்கு. நமக்குள் நம்பிக்கையை வளர்ப்பதும், சக மனிதர்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதும், நம்பிக்கையானவர்களை இனம் காண்பதும் வெற்றிக்கு … Continue reading
பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…