………………………………………………………

……………………………………………………….
………………………………………………………………………………………………………..………
………………………………………………………

……………………………………………………….
………………………………………………………………………………………………………..………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
கேட்டால் சுகி சிவம் சொல்வது என்ன என்பதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்வீர்கள். திருடன், எப்படி நல்வாழ்வு வாழணும் என்று போதிப்பதை யாராவது மதிப்பார்களா? போக்சாவில் கைது செய்யப்பட்டவர், குழந்தைகள் என்பது நம் எதிர்காலம் என்றெல்லாம் பேசினால், யார் கேட்பார்கள்? திமுகவின் ஜால்ராவான, பணம் பெற்றுக்கொண்டு காலில் விழும், தீட்டிய மரத்தில் கோடரிக் காம்பை வீசும் சுகி சிவம் என்ன சொன்னால் என்ன? காந்தியைப் பற்றிப் பேசும் அருகதை அவருக்கு இப்போது இருக்கிறதா? சாத்தான் வேதம் ஓதுவதைக் கூடக் கேட்டுக்கொள்ளலாம். சுகி சிவம் போன்ற கோடரிக்காம்புகள் பேசுவதை யார் கேட்பார்கள்? ரசித்துக் கேட்டவர்கள், அவர் மீது இன்னும் மரியாதை வைத்திருப்பவர்கள் கருத்தில் எழுதலாம்.