………………………………………………………

……………………………………………………….
………………………………………………………………………………………………………..………
………………………………………………………

……………………………………………………….
………………………………………………………………………………………………………..………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
கேட்டால் சுகி சிவம் சொல்வது என்ன என்பதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்வீர்கள். திருடன், எப்படி நல்வாழ்வு வாழணும் என்று போதிப்பதை யாராவது மதிப்பார்களா? போக்சாவில் கைது செய்யப்பட்டவர், குழந்தைகள் என்பது நம் எதிர்காலம் என்றெல்லாம் பேசினால், யார் கேட்பார்கள்? திமுகவின் ஜால்ராவான, பணம் பெற்றுக்கொண்டு காலில் விழும், தீட்டிய மரத்தில் கோடரிக் காம்பை வீசும் சுகி சிவம் என்ன சொன்னால் என்ன? காந்தியைப் பற்றிப் பேசும் அருகதை அவருக்கு இப்போது இருக்கிறதா? சாத்தான் வேதம் ஓதுவதைக் கூடக் கேட்டுக்கொள்ளலாம். சுகி சிவம் போன்ற கோடரிக்காம்புகள் பேசுவதை யார் கேட்பார்கள்? ரசித்துக் கேட்டவர்கள், அவர் மீது இன்னும் மரியாதை வைத்திருப்பவர்கள் கருத்தில் எழுதலாம்.