……………………………………………

………………………………………………
……………………………………………………………………………………………………………………
……………………………………………

………………………………………………
……………………………………………………………………………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
பேட்டி எடுக்கும் ஊடகவியலாளருக்கு ஒன்றுமே தெரியவில்லையா இல்லை ஆதன் தமிழ் மற்ற ஊடகவியலாளர் மாதிரி காசு வாங்குவதால் உண்மையை மறைக்கிறாரா? துக்ளக் ரமேஷ் எப்போதும்போல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடியவர்.
ஓணம் பண்டிகை என்பது மலையாளிகளுக்கானது. அவர்களது வாக்கு விஜய்க்கு வேண்டும். இந்துக்களுக்காக இந்துப் பெயர், உண்மைப் பெயரை மறைக்கவேண்டிய தேவை. அவருடைய எண்ணம் (விஜய்) எப்படியும் கிறித்துவ வாக்குகளை அறுவடை செய்யலாம், திமுக சார்பான இந்து வாக்குகளையும் அறுவடை செய்யலாம் என்பதுதான்.