……………………………………………

………………………………………………
……………………………………………………………………………………………………………………
……………………………………………

………………………………………………
……………………………………………………………………………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
பேட்டி எடுக்கும் ஊடகவியலாளருக்கு ஒன்றுமே தெரியவில்லையா இல்லை ஆதன் தமிழ் மற்ற ஊடகவியலாளர் மாதிரி காசு வாங்குவதால் உண்மையை மறைக்கிறாரா? துக்ளக் ரமேஷ் எப்போதும்போல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடியவர்.
ஓணம் பண்டிகை என்பது மலையாளிகளுக்கானது. அவர்களது வாக்கு விஜய்க்கு வேண்டும். இந்துக்களுக்காக இந்துப் பெயர், உண்மைப் பெயரை மறைக்கவேண்டிய தேவை. அவருடைய எண்ணம் (விஜய்) எப்படியும் கிறித்துவ வாக்குகளை அறுவடை செய்யலாம், திமுக சார்பான இந்து வாக்குகளையும் அறுவடை செய்யலாம் என்பதுதான்.