……………………………………

……………………………………
…………………………………………………………………………………………………………………………………………
……………………………………

……………………………………
…………………………………………………………………………………………………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நான் இரண்டு ஆட்டோகார்களிடம் சர்வே எடுத்ததில்
98% பேர் பிஜேபி தான் வெல்லும் என்று உறுதியாக கூறுகிறார்கள்.
50% பேர் ராகுல் காந்தி வெளிநாட்டவர் என்று கருது தெரிவித்துள்ளனர் .
3% காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்றும், பாரத் மாதாகி ஜெய் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்கள்.
என்ன என்னவோ காரணங்கள் சொன்னாலும், காஷ்மீரில், பாஜக 20 சதம் வாக்கு வாங்கினாலே அது மிகப் பெரிய வெற்றி என்றே நான் நினைக்கிறேன். காங்கிரஸ், NCவுடன் கூட்டுச் சேர்ந்தால்தான் வெற்றி பெறும். அதாவது பாஜக, காங்கிரஸ் என்று வந்தால் பாஜக மட்டுமே மக்கள் ஆதரவைப் பெறும். ஆனால் மாநிலங்களில் தங்கள் வாக்கு சதவிகிதம் மிகக் குறைவு என்றாலும், கூட்டணி என்பதால் காங்கிரஸ் வெற்றிபெறுகிறது.
காஷ்மீரில் நிச்சயம் வெற்றி பாஜகவுக்குக் கிடையாது. ஆனால் ராஜீவ் சர்தேசாய் சொல்வது போல, காங்கிரஸுக்கு ஒரு விஷனும் கிடையாது. ராகுல் செய்வது சொல்வது எதுவுமே தேச நலனுக்கானது கிடையாது. அவர் சொல்வது எல்லாமே இந்திய நலனுக்கு எதிரானது.