………………………………………………………………………..

………………………………………………………………………..
தென்காசி மாவட்டம், வீரசிகாமணி என்ற கிராமத்தில்
7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான குடைவரை சிவன் கோவில் உள்ளது….பாண்டியார்களால் கட்டப்பட்ட இந்த கோவிலின் மலை உச்சியில் எண்ணற்ற சிறப்புகள் உள்ளன.
15 சமண கற்படுக்கைகள், பாம்பாட்டி சித்தர் சிலை, வற்றாத சுனை,
சோற்று பாறை, பாறையில் மணி சத்தம் என எண்ணற்ற சிறப்புகள்
உள்ளன, இந்த சிறப்புகள் அனைத்தையும் இந்தக் காணொளி
சிறப்பாகக் காட்டுகிறது …..
…………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…