…………………………………………..

…………………………………………….
முதல் 8 நிமிடங்கள் திரைப்படம் குறித்தது….
பின்னர், கடந்த கால, நிகழ்கால அரசியல் குறித்த
பல வித்தியாசமான கோணங்களை முன் வைத்து விவாதிக்கிறார்
பிரகாஷ்ராஜ்…. சிலருக்கு பிடிக்கலாம்…. சிலருக்கு பிடிக்காமல் போகலாம்…!!!
………………………………………………………………………………………………………………………………………..



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…