
கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –

கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
தமிழருவி மணியன் தமிழ்நாட்டு மக்களுக்காக பணியாற்றிய பல்வேறு கட்சிகள்.
1) இந்திய தேசிய காங்கிரசு (சிண்டிகேட் காங்கிரசு)
2) ஜனதா தளம் (Janata Dal)
3) ஜனதா கட்சி(Janata Party)
4) லோக்சக்தி
5) பின்னர் முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
5) தமிழ் மாநில காங்கிரஸ்
6) காந்திய மக்கள் இயக்கம்
7) ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகர்.
இடையில் வைகோவை தமிழக முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தினார். பின் ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விடுதலைப் புலிகளை (LTTE) ஆதரவு திரட்டினார். ஆர்.எஸ்எஸ் இயக்கத்துக்கு எதிராக “The Killers of Gandhi” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் 2014 ல் பாஜகவுக்கு ஆதரவாக மோடி பிரதமராக வேண்டும் என்று போராடினார். தற்சமயம் அரசியலில் இருந்து விலகி விட்டேன் என்றார்.
ரமணிசங்கர்,
இடுகையின் உட்பொருள் – தமிழருவி மணியன் அல்ல…
அவர் சொல்லிய விஷயங்கள் பற்றியதே.
அவர் சொல்லிய விஷயங்கள் சரியே என்பதே
என் கருத்து.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்