
கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –

கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
தமிழருவி மணியன் தமிழ்நாட்டு மக்களுக்காக பணியாற்றிய பல்வேறு கட்சிகள்.
1) இந்திய தேசிய காங்கிரசு (சிண்டிகேட் காங்கிரசு)
2) ஜனதா தளம் (Janata Dal)
3) ஜனதா கட்சி(Janata Party)
4) லோக்சக்தி
5) பின்னர் முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
5) தமிழ் மாநில காங்கிரஸ்
6) காந்திய மக்கள் இயக்கம்
7) ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகர்.
இடையில் வைகோவை தமிழக முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தினார். பின் ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விடுதலைப் புலிகளை (LTTE) ஆதரவு திரட்டினார். ஆர்.எஸ்எஸ் இயக்கத்துக்கு எதிராக “The Killers of Gandhi” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் 2014 ல் பாஜகவுக்கு ஆதரவாக மோடி பிரதமராக வேண்டும் என்று போராடினார். தற்சமயம் அரசியலில் இருந்து விலகி விட்டேன் என்றார்.
ரமணிசங்கர்,
இடுகையின் உட்பொருள் – தமிழருவி மணியன் அல்ல…
அவர் சொல்லிய விஷயங்கள் பற்றியதே.
அவர் சொல்லிய விஷயங்கள் சரியே என்பதே
என் கருத்து.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்