சீதையைப் பற்றி கம்பனும், விவேகானந்தரும் சொன்னது….!!!



திருவரங்கம் செல்லும்போதெல்லாம்,
கம்பன் தனது இராமகாதையை அரங்கேற்றிய
இடத்தில் 10 நிமிடங்கள் அமர்ந்து
1000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த
அந்த காட்சியை – கற்பனையில் நினைத்து,
ரசித்து விட்டுத்தான் வருவேன்…

ரொம்ப நாட்கள் ஆகி விட்டன…
டாக்டர் கலாம் அவர்களைப் பார்த்து…

திரு.அப்துல் கலாமுக்கும் –
கம்ப ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்…?
தமிழும், இலக்கியமும் –
அந்த அளவிற்கு அவரை கவர்ந்து இழுக்கின்றன…

சுகி சிவம் அவர்களின் உரையை
எவ்வளவு ஆர்வத்துடன் கவனிக்கிறார்
அப்போதைய ஜனாதிபதி கலாம் அவர்கள்…..!!!

கம்பனின் தமிழையும்,
கற்பனை வளத்தையும்,
கேட்டுக் கொண்டே இருக்கலாம்…
அதுவும் சுகி சிவம் அவர்களின் உரை என்றால் –
தேனோடு கலந்த தெள்ளமுது …!!!

கம்பன் சீதையை ஒவ்வொரு கட்டத்திலும்
வித்தியாசமாக வர்ணித்த விதமும்,
உலக அரங்கில், விவேகானந்தர்
சீதையை பெருமைப்படுத்திய விதமும்
மிக அழகாக இங்கே உரைக்கப்படுகின்றன….

தொடர்கிறது அடுத்த பகுதியில்….

.
——————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சீதையைப் பற்றி கம்பனும், விவேகானந்தரும் சொன்னது….!!!

  1. Karthik's avatar Karthik சொல்கிறார்:

    Arumai

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.