…
…
எள்ளு போட்டால், எள்ளு விழாது
என்று சொல்வார்களே –
அந்த மாதிரி ஒரு மக்கள் கூட்டம்…
பெரிது படுத்திப் பாருங்கள் –
முகபாவங்கள் – சுவாரஸ்யமாக இருக்கும்…!
Drone மூலம் எடுக்கப்பட்டிருக்க
வேண்டும்…( திருச்சூர் பூரம் விழா…. )
…

…
.
———————————————————————————————————



அய்யா … ! இரண்டு நாட்களாக அலைமோதுகிற கூட்டங்களை சார்ந்த இடுகைகளாகவே இருக்கிறது ..! எம்.ஜி.ஆர் . 1977 ல் பதவியேற்ற போது அண்ணா சாலையில் திரண்ட கூட்டத்தின் புகைப்படம் போடுங்களேன் …!!
இதையும் இதுபோன்று ஹெச்.டியில் எடுக்கப்பட்ட கூட்டங்கள் படங்களும் வாட்சப்பில் பார்த்தேன்.
இந்த செல்ஃபோன் வந்த பிறகு எங்கு பார்த்தாலும் செல்ஃபோனை வைத்து படம் எடுக்கிறவர்கள் நீக்கமற நிறைந்துவிட்டனர். இந்தக் கூட்டத்திலும் (ரொம்ப டேஞ்சரான கூட்டம். கொஞ்சம் தள்ளு முள்ளு நடந்தாலும் நிறையபேருக்கு ஆபத்து) 3 பேருக்கு ஒருவராவது செல்ஃபோனில் படமெடுத்துக்கொண்டு இருக்கிறார்.
காவிரிமைந்தனுக்கும் விமரிசன ரசிகருக்கும் நிச்சயம் சிவபக்தி உணர்த்திடும் தத்வமஸி அற்புத கலி விதி நேர ஒற்றுமை வீரிய தேச(க) நிர்பய(ந்தவ) நலம் விடையே 🙏 ௐ நமசிவாய வாழ்க
great