சாலை நடுவே அடாவடியாக வழிமறித்து லஞ்சம் கேட்கும் யானைகள் ….!!!


மனிதன் தனக்குள்ள கெட்ட பழக்கங்களை விலங்குகளுக்கும் கற்றுக் கொடுத்து விடுகிறான்….
இங்கே யானைகள் அடாவடியாக வழிமறிப்பதையும்,
மாமூல் பெற்றுக்கொண்டு வழி விடுவதையும் பாருங்கள்….

.
—————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சாலை நடுவே அடாவடியாக வழிமறித்து லஞ்சம் கேட்கும் யானைகள் ….!!!

  1. Nakeeran's avatar Nakeeran சொல்கிறார்:

    இதை ஏன் அடாவடியாக நினைக்கிறீர்கள் ? நாம் அவ்வாறு கொடுத்து கொடுத்து பழக்கி வைத்திருக்கிறோம், அவ்வளவே.

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    //மனிதன் தனக்குள்ள கெட்ட பழக்கங்களை விலங்குகளுக்கும் கற்றுக் கொடுத்து விடுகிறான்….//

    இதைத்தான் மேலே இடுகையிலேயே எழுதப்பட்டிருக்கிறதே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.