This gallery contains 1 photo.
…. …. இதைப் பார்த்து மகிழ்ந்திட – தந்தை பெரியார் இல்லாமல் போனாரே…! சொல்லி மாய்ந்திட அறிஞர் அண்ணா இல்லையே… கலைஞருக்கு கூட இதை – காணக் கொடுத்து வைக்கவில்லையே…!!! ஸ்டாலின் காலத்தில், திமுக எவ்வளவு முன்னேறி விட்டது…!!! “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – தேர்தலிலே கண் வையடா தாண்டவக்கோனே…” “ஓட்டு போடற பயல்கள் எல்லாம் தாண்டவக்கோனே.. … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…