வலைப்பதிவு தொகுப்புக்கள்

நம்பிக்கை மட்டும் இருந்தால் …..!!!

This gallery contains 2 photos.

………………………………………. …………………………………………. ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்… அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு.., … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

எழுத்தறிவித்தவன் இறைவன் ….???

This gallery contains 1 photo.

………………………………………………………………. ……………………………………………………………….. அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெறுகிறார் என்பதால்,ஆசிரியர் ஒருவர் தன்னை சாதாரண அரசு ஊழியர் மட்டுமேஎன்று கருதிக்கொள்ளலாமா…? அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது,அதில் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் கற்பித்தல்பணியை நிறுத்தலாமா…? மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த பணிகள் இரண்டு – மருத்துவப் பணியும், ஆசிரியப்பணியும்…இந்த பணிகளைச் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள்உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஏன் தமிழ்த் தாத்தா ….???

This gallery contains 5 photos.

………………………. ……………………….. ………………………………………………. தமிழ்த் தாத்தா உ.வே.சா…….. உ.வே. சாமிநாதையர் அவர்களை “தமிழ்த் தாத்தா” என்று முதலில் அழைத்தவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்….. கல்கி கிருஷ்ணமூர்த்தி, உ.வே. சாமிநாதையரின் தமிழ்ப் பணி மற்றும் தொண்டுகளைப் பாராட்டி, அவரை “தமிழுக்குப் பாட்டியாக ஒüவையார் இருப்பது போல், தமிழுக்குத் தாத்தா உ.வே.சா. இருக்கிறார்” என்று கூறி, “தமிழ்த் தாத்தா” என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

5-ம் தேதி – என்ன செய்யப்போகிறார் செங்கோட்டையன் … ?? துக்ளக் ரமேஷ் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

“சொர்கத்திற்கு போகும் வழி ” -தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்னது ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ………………………………. ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாலகுமாரனின் சோழ தேசம் …..!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………… பாலகுமாரனிடம் அவரது சோழர் பற்று குறித்து கேட்கப்பட்டபோது ….. கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு, சோழ தேசம் நான் பிறந்து வளர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

விஜய் முதல்வர் ஆவாரா …? பாஜக-வின் ஆஸ்தான ஜோசியர் ஷெல்வி சொல்வதென்ன … !!!

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………… இது ஜோசியமா…. ? அல்லது கெஸ் வொர்க்கா …? ஷெல்வி ஜோசியர் இறுதியாக என்ன சொல்கிறார் ….?விஜய் – முதல்வர் ஆவாரா …. மாட்டாரா … ??? முழு வீடியோவையும் பார்த்து விட்டு, உங்களுக்கு தெரிந்தால்,எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்….!!! …………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , ,