This gallery contains 1 photo.
…………………………………………………….. ………………………………………………….. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக பாஜகமுன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தார்.இந்த முறைகேடு புகாரை தினசரி விசாரிக்கஉச்சநீதிமன்றம் 2011-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனியை நியமித்தது. இந்த வழக்கை 7ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி –ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத்தொடா்பு செயலா் சித்தாா்த் … Continue reading








எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…