This gallery contains 1 photo.
…………………………………………………………… ……………………………………………………………. அப்ப… நான் வரட்டுமா பிந்து… அவன் கைகளிரண்டையும் நாற்காலிப் பிடிகளில் ஊன்றிக் கொண்டான். கால்கள் செருப்பைத் துழாவின. கண்கள் அவளில் நிலைத்தன. வலது கையிலுள்ள வளையல்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்தாள். கண்களை ஒருதரம் அழுந்த மூடித் திறந்துமெலிதாக இவனைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் குனிந்துமுழங்கையில் ஊன்றியிருந்த வளையல்களைத் தளர விட்டாள். … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…