This gallery contains 2 photos.
………………………………………. ………………………………………. விருப்பம் இல்லாமல் நடிக்க வந்த பானுமதியை, சினிமா நட்சத்திரமாக்கிவிட்டது. இயக்குநர்கள் சிலர், தாம் தேர்ந்தெடுக்கும் அல்லது எழுதும் திரைக்கதைகளில் உலவும் கதாபாத்திரங்களை தங்களைக் கவர்ந்த நட்சத்திரங்களை வைத்தே சிருஷ்டிக்கிறார்கள். அப்படித்தான் அக்காலத்தின் ஜாம்பவான் இயக்குநர் பி.என்.ரெட்டியும் பானுமதியை மனத்தில் வைத்து ஒரு கதையை எழுதிவிட்டார். படமாக்குவதற்கு முன் இயக்குநர் மனதுக்குள் ஓட்டிப் பார்த்த … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…