This gallery contains 1 photo.
………………………………. ……………………………… ஓர் ஆணும் பெண்ணும் பழகறப்போ, இந்தச் சமூகம் ஒரு கேள்வி வெச்சிருக்கு, `உனக்கு அவன் யாரு?’. இந்தக் கேள்விக்கு விடை சொல்லாம யாரும் கடந்து போயிட முடியாது. இது எதுவும் இல்லாம அழகான ஓர் உறவு எப்பவாவதுதான் வாய்க்கும். அப்படி காலம் கொடுத்த ஒரு பரிசுதான் ஜெயகலா. அது என் பள்ளிப்பருவம். அப்ப … Continue reading










உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…