Tag Archives: Uncategorized

அதிசய உலகம் – உலகின் எந்தெந்த மூலையிலோ ….!!!

This gallery contains 1 photo.

…. …… நாம் இப்போது அனுபவித்து வரும் சில வசதிகளை (மட்டும்)கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்…. செல்போன்,தொலக்காட்சி சேனல்கள்,செய்தித்தாள்கள்,கணிணி,இண்டர்னெட்,ஏ.சி.,ஃப்ரிட்ஜ்,ஹீட்டர்,எரிவாயு,குழாய்த் தண்ணீர்,ஹோட்டல்கள்,மளிகைக்கடைகள்,மால்கள்,சினிமா தியேட்டர்கள், ஸ்கூட்டர், கார், பஸ், ரெயில்,இப்படி இன்னும் எவ்வளவோ…. இத்தகைய எந்தவித வசதிகளும் இல்லாத –உலகின் பல்வேறு மூலைகளில், சிலர்,குடும்பம் குடும்பமாகவோ, குழுக்களாகவோ,சின்னஞ்சிறிய வசிப்பிடங்களாகவோ – உருவாக்கிக் கொண்டு,அநேகமாக வெளியுலக தொடர்பே இன்றி —- ஆனால், … Continue reading

More Galleries | Tagged , , , , ,

பர்வீன் சுல்தானா அவர்களின் கேள்விகளும் -சுகி சிவம் அவர்களின் விளக்கங்களும் ….

This gallery contains 1 photo.

…. …. ” கோவில் சொத்துகளை தனியார்களிடம் தர முடியாது….” ” தமிழ்மொழியில்தான் கடவுளோடுநெருக்கமாக பேசமுடியும்…! “ ஒரு சுவாரஸ்யமான பேட்டி –…. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மதம் கடந்து மனிதத்தோடு வாழ்ந்த நாட்டை …

This gallery contains 1 photo.

…. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய“அகநானூறு” புத்தக வெளியீட்டை முன்னிட்டுநடந்த விழாவில், சுகி சிவம் அவர்கள் தமிழின் பெருமையையும்,– சாலமன் பாப்பையா அவர்களின் அருமையையும் – சிலாகித்து பேசிய, அவசியம் கேட்க வேண்டியஒரு அருமையான உரை – ….. .…………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

சவுக்கு சங்கர் விவரிக்கும் பயங்கர சம்பவம் …

This gallery contains 2 photos.

….. எங்கே போனார்கள்…. தமிழகத்தின் வாய்கிழியப்பேசும் அரசியல்வாதிகள்..எதிர்க்கட்சிகள்…அடிமட்ட மக்களுக்காகவேஉருவான கம்யூனிஸ்ட் கட்சிகள்…தொலைக்காட்சி செய்தி சேனல்கள்…செய்தித் தளங்கள் – எதைப்போட்டு அடைத்திருக்கிறார்கள்அத்தனை பேரின் வாய்களையும் …? மனிதாபிமானமே மறைந்து விட்டதா… ?சங்கர் சொல்லும் சம்பவத்தை கேளுங்கள் – ….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யார் சொன்னது – இதை “மிருகம்” என்று….?

This gallery contains 1 photo.

………………. ஆறறிவு இல்லாத மிருகமென்று இதை யாராவது சொல்ல முடியுமா….?

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சாரு நிவேதிதா – அதிர்ச்சி தரும் ஒரு கதை …

This gallery contains 1 photo.

… ….. ” சாரு ” என்றவுடன் நீங்கள் நினைக்கும் வகையிலானகதையல்ல இது….மிகவும் சீரியசான, அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. இதன் பிற்பகுதி -படிப்பவருக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். உண்மை சுடும் ….. அதி கொடூரமாக ——- அதற்கேற்ற மனோநிலையில் இருந்து கொண்டு படியுங்கள்.உண்மைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டிருக்கிறதுஎன்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்….. ………………………. பிளாக் நம்பர்: … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

செந்தில் பாலாஜி காசு வாங்குனது தப்பு….!பாண்டேயிடம் சிக்கும் சம்பத் ….

This gallery contains 1 photo.

…… ….. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்களிடம்சிக்கினார் ஒரு ஆசாமி —– சொல்லின் செல்வர் ( ….!!! ) நாஞ்சில் சம்பத் ….!!! பாண்டேக்கு கிடைத்தது சரியான தீனி…..!!! புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, உளறல் வாயால், பல உண்மைகளை ஒப்புக்கொள்கிறார் நாஞ்சில் சம்பத் … சுவாரஸ்யமான ஒரு பேட்டி –நிதானமாகப் பாருங்கள் ….(நேரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்