Tag Archives: Uncategorized

பார்த்திபன் பாஜக’வாமே …??? ரங்கராஜ் பாண்டேயுடன்ஒரு ” உண்டக்க ரெண்டக்க ” உரையாடல் !!!

This gallery contains 1 photo.

………………… …………………………. Parthiban vs Pandey மாறி மாறி காலை வாரிய இரு துருவங்கள்…… இப்படியும் ஒரு பேட்டி … ??? !!! ………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஹைக்கூ ……!!!

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………………………………………………………………………. இன்று காலை எதேச்சையாக இந்த ஹைக்கூ கவிதை கண்ணில் பட்டது. இத்தனை எளிமையான வரிகளுக்குள், எத்தனை கூர்மையான, ஆழமான பொருளை அடக்கியது யார் என்று ஆச்சரியப்பட்டேன். யதார்த்தத்தின் மீது கவிதையால் அறையப்பட்ட ஒரு சாட்டையடி போல உணர்ந்து, வியந்து, ரசித்தேன் இந்த ஹைக்கூவை. நம்ம வாத்தியார் ஹைக்கூ பற்றி ஏராளமாக எழுதி இருக்கிறார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அடுத்த தலைமுறைக்கு கிட்டாத – தாத்தாவும், பாட்டியும் ….!!!

This gallery contains 6 photos.

……………………………. …………………………………. …………………………………………………. ………………………………………………………………………………… குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் யாரிடம் அதிக நேரம் செலவழிக்கின்றார்களோ, அவர்கள்தான் முதல் ஆசிரியர்கள். அவர்கள் கற்றுக்கொள்வதில் நல்லது – கெட்டது என எல்லா விஷயங்களுமே உள்ளடங்கும். முன்பெல்லாம் குழந்தைகள் தாத்தா – பாட்டிகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பு இருந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

எம்.ஜி.ஆர். அவர்களிடமே முறைத்துக் கொண்ட குலேபகாவலி “எக்ஸ்பிரஸ் கவி ” ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ……………………………………….. “மதுரை வீரன்” படத்தில் அப்பா எழுதின “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது. ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கவிஞரின் கட்டில் ….

This gallery contains 2 photos.

………………………………………… ……………………………………… கவிஞரின் மகன் கோபி கண்ணதாசன் அவர்கள் எழுதியதிலிருந்து – …………………………………………. அந்த கட்டில் கருங்காலி மரத்தினால் ஆனது என்று நினைவு..அற்புதமான வேலைப்பாட்டுடன்..அப்பாவின் உயரத்திற்கு எப்படி அது பொருந்தியது என்று இன்னும் வியப்பாய் இருக்கிறது..அப்பா அதில் கால்களை சிறிது மடித்தபடியேதான் படுத்திருந்ததாக நினைவு..சர்க்கரை நோயினால்தான் படுக்கையில் எறும்பு வருகிறது என்ற எண்ணத்தில் கட்டிலின் கால்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

ஓஷோ – காத்திருக்கச் சொல்லுங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. மனம் எல்லாவற்றையும் ஒரு பிரச்னையாக்கி விடுகிறது… இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் எளிமையானது.. …………… மனம் உங்களுக்கு எந்த விடையையும் தர முடியாது.. ஏனென்றால், உங்களுடைய பிரச்னைகளுக்கு அதுவும் ஒரு காரணம் …..!!! …………. ஒரு பிரச்னைக்கு விடை கண்டு விட்டேன் என்று நீங்கள் நினைத்த போதிலும், அந்த விடையிலிருந்து ஆயிரக்கணக்கில் புதிய பிரச்னைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

“என் காதல் கல்யாணத்துக்கு ரெண்டு வீட்லயும் பயங்கர எதிர்ப்பு வந்ததால …..” – பல சுவாரஸ்யமான தகவல்கள் – A.P.நாகராஜன் மகளும் -எம்.எஸ்.வி. மருமகளுமாகிய விஜயலக்ஷ்மி பேட்டி …!!!

This gallery contains 2 photos.

………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,