This gallery contains 1 photo.
….. ………….. ” மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தமோ, மையப்படுத்தப்பட்டஅணுகுமுறையோ இல்லாததால், பாஜகவை எதிர்த்து காங்கிரஸால்மட்டுமே போராட முடியும் ” என்று உதய்பூரில் நடந்த கூட்டத்திற்குபிறகு ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு, எதிர் அணியில் உள்ளபல கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. தான் கூறிய கருத்துகள் எதிர்மறையானதொரு நிலையை உருவாக்கிவிட்டதை புரிந்து கொண்டகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது … Continue reading




திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…