Tag Archives: 200 ஆண்டுகளுக்கும் மேலாக

அடிக்கப்பட்ட கொள்ளையின் சிறு துளி இங்கே ….. !!!

This gallery contains 9 photos.

…………………………………………………………. …………………………………………………………. இந்தியாவை கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என பலரும் இந்தியாவை ஆள துடித்தனர். இதற்கு காரணம் இந்தியாவின் அளவற்ற வளமும், குறையாத செல்வமும்தான். அந்த காலக்கட்டத்தில் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது. இந்தியாவின் செல்வங்களை அதனை ஆண்ட பல்வேறு வெளிநாட்டினர் கொஞ்சம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக