This gallery contains 4 photos.
போருக்கு ஜெர்மனியை தயார்படுத்திக்கொண்டிருந்த (1937-39) ஹிட்லரும், வெறி பிடித்த நாஜிக்கள் கூட்டமும் – போர் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவின் வசம் சிக்கியபெர்லின் பகுதி எப்படி இருந்தது என்பதை இந்த காணொலிகாட்டுகிறது… பிரம்மாண்டமான நூற்றுக்கணக்கான இடிந்த கட்டிடங்கள்…சில இடிந்த கட்டிடங்களிலும் தொடர்ந்து வசிக்கும் மக்கள்…தண்ணீர்ப்பஞ்சம், குடித்தன சாமான்களுடன் குடியிருக்கஇடம் தேடி அலைபாயும் மக்கள் ஆங்காங்கே மிகப்பெரிய size-ல் … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…