Tag Archives: விவேகானந்தர்

கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதாவது உண்டா ……???

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை…..!!! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய கட்டுரையொன்றிலிருந்து – ………………………………………. உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும்.படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிகஆழமான பரந்த பொருளை கொண்டவை. ………………………… சுவாமி விவேகானந்தர் : “நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நம்பு – நம்பி விடாதே …!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. சுவாமி விவேகானந்தர் ஒவ்வோர் இளைஞனிடமும் முக்கியமாக ஒன்றை ‘நம்பு!’ என்றார். மற்றொன்றைச் சிறிதும் ‘நம்பி விடாதே!’ என எச்சரித்தார். அவை என்ன தெரியுமா? ‘`மனிதா, `நீ எதையும் சாதிக்க முடியும்!’ என்பதை நம்பு. ‘நீ பலவீனமானவன்’ என்றால், ஒருபோதும் நம்பிவிடாதே” என்கிறார். நம்ம ஊர் ஆள் ஒருவருக்கு மும்பையில் வேலை கிடைத்தது. மும்பைக்குச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

தோன்றுவாரா இன்னொரு துறவி ….???

This gallery contains 2 photos.

…………………………………… …………………………………… தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும்39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது.மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போகஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சிஇருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூடசாதிக்க முடியாததைஅந்த மனிதர் சாதித்தார். வாழ்ந்ததற்கு ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

This gallery contains 4 photos.

………………………………. ………………………………. ………………………………………. வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர் யார் …?ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினுசான பிரச்சினை….தொடர்ந்து துன்பங்களைக் கண்டுசரிந்து போயிருக்கும் சமயங்களில்சரியான விளக்கங்கள் கொடுத்து நம்மையார் கைதூக்கி விடுகின்றனரோ,நல்வழியில் நடக்க யார் உதவுகின்றனரோஅவர்களே நல்ல வழிகாட்டிகள். அப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டிகள் தான்ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர் விவேகானந்தரும்.இத்தகைய ஒரு குருவையும், சீடரையும் உலகசரித்திரம் இதுவரை கண்டதில்லை….!வாழ்க்கையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்