Tag Archives: வித்தியாசமானவர்கள்

பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ?

பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ? ஒரு மாதத்திற்கு முன்பே அரைகுறையாக இந்த இடுகையை எழுதி வைத்திருந்தேன். முடித்து வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்த சமயம் -சுடச்சுட நிறைய விஷயங்கள் கிடைத்ததால்,  தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  இப்போதும் இதை எழுத முனைந்ததற்கு காரணம்  இதை அடுத்து எழுத நினைத்திருக்கும் இன்னொரு தலைப்பு. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ………

ராகுல் காந்தி இரண்டு  லட்சம்  டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட   செய்தி ……… அண்மையில்,  அமெரிக்காவில், பாஸ்டன்  விமான நிலையத்தில் சோதனையின்போது – ராகுல் காந்தி கணக்கு காட்டப்பட முடியாத சுமார்  இரண்டு லட்சம்  டாலர்களுடன் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் !) சோதனை செய்யும் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டார்  என்றும் –  பின்பு … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம்

கலைஞரின்  பேட்டி –  தாழ்ந்து  வரும்  தரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவரும்,  முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில்  அளித்த விதம் அவருக்கு பெருமை  சேர்ப்பதாக இல்லை  – வர வர  அவர் பொறுமை இழந்தும் தரம் தாழ்ந்தும்  பேசுவது அவரது தன்னம்பிக்கை இன்மையையும் , குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவே  … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, ஜாதி வெறி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? )

9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? ) அடுத்த நீரா ராடியா ஒலிப்பதிவில் வெளிவந்திருப்பது (சனிக்கிழமை அவுட்லுக்  இதழில் ) ஒரு ரியல் எஸ்டேட் வழக்கில் சாதகமான தீர்ப்பு சொல்ல 9 கோடி லஞ்சம் வாங்கிய டெல்லி உயர் நீதி மன்ற நீதிபதியைப் பற்றியது. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை !

அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ! நேற்றைய தினம்  டெல்லியிலிருந்து வெளிவந்த செய்தி ஒன்றினைக்குறித்து திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை – (நக்கீரனில் வெளிவந்துள்ளது ) —————————————- அவதூறு செய்தி: ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, சொத்து வரி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

என்ன நடந்தது ஏலகிரியில் ?

என்ன நடந்தது ஏலகிரியில் ? கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி போயிருக்கிறார் என்று சொன்னார்கள். திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி 240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும் காரில் 240 கிமீ பயணம் செய்து சென்னை திரும்பி வருவது என்றால் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ?

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? 13ந்தேதி உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மே 2009 -ல் ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது