This gallery contains 1 photo.
……………………… …………… சில வருடங்கள் முன்பு – 2014-ல், மிகுந்த அக்கறையோடு,பல நூல்களையும், செய்தித் தளங்களையும் அலசி, ஆய்ந்துதிருவாளர் சுப்ரமணியசாமி மற்றும் அவரது அப்போதையநெருங்கிய தோழராக இருந்த சந்திராசாமி ஆகியோரின்மர்ம நடவடிக்கைகளின் பின்னணியை –” சாமிகளின் சாகசங்கள் ” என்கிற தலைப்பில் ஒரு நீண்டஇடுகைத் தொடராக எழுதினேன். 12 பகுதிகளாக அதுஇதே விமரிசனம் தளத்தில் வெளியானது…. … Continue reading




என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…