This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………………………………………………………………….. …………………………………………………………………………………………………………..…..
This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………………………………………………………………….. …………………………………………………………………………………………………………..…..
This gallery contains 1 photo.
……………………………………………. ………………………………………………. எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே … Continue reading
This gallery contains 6 photos.
……………………………………………………. ……………………………………………………… Here – Sri Ramana Maharshi explains the significance of Self-Enquiry, similarity of Self-Enquiry with Bhakti and talks about Idol-Worship with Muslim Visitors. These Talks With Ramana Maharshi and Teachings of Ramana Maharshi are enlightening, insightful and will provide … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. விழாவுக்கான அழைப்பிதழ், தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் பெயரில்தான் வழங்கப்பட்டது. தவிர, ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், மாநில அரசுதான் விழா எடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் ……………………. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள ஒரு சுவாரஸ்யமான கட்டுரை கீழே – தமிழக … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………… பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்றுமுகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத்திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது… அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள்அமர்ந்து கோதையிடம் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………… ……………………………………………………. அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? … Continue reading
This gallery contains 2 photos.
………………………………………………… ………………………………………………… கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால்எப்படி இருக்கும் …..??? – நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது … கேட்டுத்தான் பாருங்களேன்…..!!! கூடவே ஒரு போனஸ் – முந்தையதை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் – அதன் கீழ் உள்ள பிந்தையதை அவசியம் பார்க்க வேண்டும்….!!! விடுமுறை நாளுக்காக காத்திருந்து 2 அருமையான காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன்…. … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…