Tag Archives: பொது

அஞ்சாத சிங்கம் …!!! உலக மீடியாக்களின் கண்ணெதிரே – கொம்பு முளைத்த எதேச்சாதிகாரியின் முகத்தில் “ஸூப்பர் பஞ்ச் ” விட்ட உக்ரேனிய சிங்கம் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………… நமது உளமார்ந்த பாராட்டுகளும் ….வெற்றி பெற வாழ்த்துகளும் …..👍👍👍 ……………………………………………………………………… ……………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(பகுதி-3)அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி …!!!

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. நாராயணகுரு தனது உரை ஒன்றில் ஐந்து விரல்களை ஓர் உவமையாக சொல்கிறார். ஐந்து விரல்களில் கட்டை விரலை வேதாந்தமாக வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் மற்ற எல்லா விரல்களுடனும் இணைந்து வேலைசெய்யும் தன்மை கட்டை விரலுக்கு உண்டு. அதேசமயம் அது தனித்தும் செயல்படும். வேதாந்தத்திற்கு அத்தகைய தன்மை உண்டு. சங்கரருடைய வரலாற்று பங்களிப்பை அவருடைய காலகட்டத்தின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இவரா… அவரா…??? யார் சொல்வது பொய்…???

This gallery contains 2 photos.

…………………………………………….. ……………………………………………… ……………………………………………… -தந்தி டிவி இன்னும் சில விஷயங்களைசொல்லத் தவறி விட்டது என்று நினைக்கிறேன்…. யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம் …. !!! காணொளி கீழே – ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

லண்டனில் கிளியோபாத்ரா …!!!! ஒரு சுவாரஸ்யமான சரித்திரம்….

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாக (அதாவது இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கும் முன்னதாக ) – எகிப்து மன்னனாக விளங்கியவன் மூன்றாம் எதிமோஸ். இவன் சிறந்தபோர் வீரன் மட்டுமல்ல, கட்டடக்கலை நிபுணனும் கூட . புகழ்பெற்ற ஹீலியோபோனிஸ் என்ற கதிரவன் கோயிலை அலங்கரிக்கஇரண்டு பிரம்மாண்டமான தூண்களை நிறுவினான். இவை “கிளியோபாத்ராவின் ஊசி’ என்று அழைக்கப்பட்டன. ஒரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

க்ரீன் கார்டு – அம்புஜவல்லி தேசிகாச்சாரி… ( இது ட்ரம்ப்புக்கு அப்பாற்பட்டது …. !!! )

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………. “பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என் உடலைச் சிலிர்க்க வைத்தது. ஆயிரம்தான் தேசம் தேசமாகப் பறந்தாலும் நம் தாய்மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்னைச் சிறு குழந்தை போலத் துள்ளவைத்துவிடும். ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இப்படியும் ஒரு புத்தகக்கடை …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. நீண்ட தாடி, நெற்றியில் குங்குமம் என பழுத்த சாமியார் போல் இருக்கிறார் பாண்டியன். ‘‘என் பேரு நூல் பாண்டியன்’’ என்று சிரிக்கிறார்.தமிழகத்தின் மிகப்பெரிய அறிவுப்புதையல் இருக்கிறது இவரிடம்.வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர் மூன்றும் சந்திக்கும் சிக்னலில் நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது, பாண்டியன் நடத்தும்ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக் கடை. ‘‘இதைப் பழைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

வரம்புகளை மீறி… சிறுகதை — ஸ்ரீரஞ்சனி

This gallery contains 1 photo.

………………………………….. வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. சுண்டினால் சிவக்கும் நிறம். கதை சொல்லும் கனிவான கண்கள். சுவைக்கச் சொல்லும் குவிந்த அழகான உதடுகள். அடுக்கி வைத்தது போன்ற முத்துப் பல்வரிசை. கன்னத்தில் குழி விழச் சிரிக்கும், அந்த மனதை வயப்படுத்தும் சிரிப்பு. இத்தனையும் எனக்கு சொந்தமாகக் கூடிய ஒரு சாத்தியக்கூறு. WOW காத்திருந்ததற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,