Tag Archives: பொது

“பிரசாதம் ” – சுந்தர ராமசாமி

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………………. ( இந்த மாதிரி அற்புத எழுத்துகளை இப்போதெல்லாம் எங்கே போய் தேடுவது … ??? ) எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

பள்ளிக்கரணையிலா …??? ஊழலா ….??? எப்படி … ??? என்ன சொல்கிறார் அறப்போர் ஜெயராமன் … ??? !!!

This gallery contains 3 photos.

………………………………………………………………………………………………………………….. ……………………………………………….. எங்கே இருக்கிறது பள்ளிக்கரணை என்று பாருங்கள்…. அந்த இடத்தின் மதிப்பு புரியும் …… …………………………………………….. ……………………………………………… ……………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

பிரிட்டிஷ் இந்தியா – ஒரு காட்சி …!!!

This gallery contains 2 photos.

………………………………………….. …………………………………………. 1880-ல் இந்தியாவில் ஆங்கிலேய வாழ்க்கை உயிரோட்டமுள்ள பழைய புகைப்படம் தரும் ஒரு காட்சி….!!! ஒரு ஆங்கிலேயரின் குடும்பம் – கணவன், மனைவி, குழந்தை என்று மூன்று பேர்…..! இரண்டு இந்திய ஆண் வேலையாட்கள்…… குழந்தை பராமரிப்புக்கு ஒரு பெண் வேலையாள், விசிறி வீசும் ஒரு சிறுமி…! …………………………………………………………………………. 1930 – போட்டோ எடுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , ,

பார்த்திபன் பாஜக’வாமே …??? ரங்கராஜ் பாண்டேயுடன்ஒரு ” உண்டக்க ரெண்டக்க ” உரையாடல் !!!

This gallery contains 1 photo.

………………… …………………………. Parthiban vs Pandey மாறி மாறி காலை வாரிய இரு துருவங்கள்…… இப்படியும் ஒரு பேட்டி … ??? !!! ………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஹைக்கூ ……!!!

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………………………………………………………………………. இன்று காலை எதேச்சையாக இந்த ஹைக்கூ கவிதை கண்ணில் பட்டது. இத்தனை எளிமையான வரிகளுக்குள், எத்தனை கூர்மையான, ஆழமான பொருளை அடக்கியது யார் என்று ஆச்சரியப்பட்டேன். யதார்த்தத்தின் மீது கவிதையால் அறையப்பட்ட ஒரு சாட்டையடி போல உணர்ந்து, வியந்து, ரசித்தேன் இந்த ஹைக்கூவை. நம்ம வாத்தியார் ஹைக்கூ பற்றி ஏராளமாக எழுதி இருக்கிறார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அடுத்த தலைமுறைக்கு கிட்டாத – தாத்தாவும், பாட்டியும் ….!!!

This gallery contains 6 photos.

……………………………. …………………………………. …………………………………………………. ………………………………………………………………………………… குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் யாரிடம் அதிக நேரம் செலவழிக்கின்றார்களோ, அவர்கள்தான் முதல் ஆசிரியர்கள். அவர்கள் கற்றுக்கொள்வதில் நல்லது – கெட்டது என எல்லா விஷயங்களுமே உள்ளடங்கும். முன்பெல்லாம் குழந்தைகள் தாத்தா – பாட்டிகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பு இருந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

கவிஞரின் கட்டில் ….

This gallery contains 2 photos.

………………………………………… ……………………………………… கவிஞரின் மகன் கோபி கண்ணதாசன் அவர்கள் எழுதியதிலிருந்து – …………………………………………. அந்த கட்டில் கருங்காலி மரத்தினால் ஆனது என்று நினைவு..அற்புதமான வேலைப்பாட்டுடன்..அப்பாவின் உயரத்திற்கு எப்படி அது பொருந்தியது என்று இன்னும் வியப்பாய் இருக்கிறது..அப்பா அதில் கால்களை சிறிது மடித்தபடியேதான் படுத்திருந்ததாக நினைவு..சர்க்கரை நோயினால்தான் படுக்கையில் எறும்பு வருகிறது என்ற எண்ணத்தில் கட்டிலின் கால்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,