This gallery contains 1 photo.
……………………………………………. ………………………………………….. நம்பிக்கையானவர்களைத் தேர்ந்தெடுப்பதும் வெற்றிக்கு மிக முக்கியம்.கண்ணன், அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்ததும் அப்படித்தான்! `பகவான் கிருஷ்ணர், கீதை மூலம் நுட்பமான அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்?’ என்பது அர்ஜுனனின் சந்தேகம். ‘கிருஷ்ணர் இதை பிதாமகன் பீஷ்மரிடம் சொல்லியிருக்கலாம். அவர் எதிர் முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்திருக்கலாம். சரி… அண்ணன் தருமன், தரும … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…