This gallery contains 1 photo.
………………………………………… ………….. .……………………………………..
This gallery contains 1 photo.
………………………………. 75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில்எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது பா.ஜ.க-வுக்குள் அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் பரபரக்கின்றன. கட்சியிலும் ஆட்சியிலும் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் மோடியும், ‘நம்பர் 2’ இடத்தில் இருக்கும் அமித் ஷாவும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, தங்களின் போட்டியாளரான யோகியை … Continue reading
This gallery contains 1 photo.
……………………………… ஒருவர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளக்கூடியவிஷயங்களை வெளியில் பேசுவதற்கு நிறையதன்னம்பிக்கை வேண்டி இருக்கும். அதுவும் புகழின்உச்சத்தில் இருப்பவர்கள், பேசும்போது நிறைய யோசிப்பார்கள்… ஆனால், ரஜினியின் பலமே இது தான்.தன்னைப் பற்றிய எந்த விஷயமானாலும்,இமேஜைப்பற்றி கவலையே படாமல், வெளிப்படையாகப் பேசுகிறார்….அது அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கிறது. பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது,தான் சம்பந்தப்பட்ட – நாம் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………. ………………………………. காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயரை நான்வைத்துக் கொண்டதற்கு காரணமானவர்அமரர் கல்கி’யின் அற்புதமான கதாபாத்திரமானபொன்னியின் செல்வன் தான்….. 10-12 வயதில் நான் முதன் முதலில் கல்கிவார இதழில் படித்த நீண்ட தொடர்கதை –“பொன்னியின் செல்வன்” … இந்த வலைத்தளத்தை துவங்க நான் முயற்சித்தபோது,என் சிறுவயது ஹீரோவான பொன்னியின் செல்வன்என்கிற புனைபெயரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தேன்…. ஆனால், ஏற்கெனவே … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. காந்திஜியின் உண்ணா நோன்பைக் கூட ஒருவகையில்violence என்று சொல்லலாமா …தன்னைத் தானேவருத்திக் கொள்ளுதல் என்பதும் வன்முறையில்சேருமா …? என்று கேட்கப்பட்ட கேள்விக்குதிரு.ஜெயமோகன் சொல்லிய விளக்கம் எனக்கு மிகவும்பிடித்தது. சிக்கலான கருத்துகளைக் கூட மிகவும்தெளிவாக எடுத்துச் சொல்லும் கலை ஜெயமோகனுக்குமிக அழகாக வருகிறது… ஜெ.மோ. சொன்னதைஅப்படியே கீழே தருகிறேன்… ஜெயமோகன் அவர்களுக்கு நமது வாழ்த்துகளும்,பாராட்டுகளும்…. ……………………………….. … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………. ” வெறும் பேச்சு! – அண்ணாமலை புஸ்ஸ்…” ஜூவியில், பாஜக மாநிலத்தலைவர்அண்ணாமலை அவர்களைப்பற்றி வெளிவந்திருக்கும்ஒரு கட்டுரை கீழே – ……………………….. ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் பலூன், நாளடைவில் காற்று இறங்கி, சுருங்கிப்போய்விடும். அதுபோலவே காற்று இறங்கி, `புஸ்ஸ்’ ஆகியிருக்கிறது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிம்பமும். பா.ஜ.க-வின் மீட்பராகவும்,எழுச்சி நாயகனாகவும் அடையாளப்படுத்தப்பட்ட அண்ணாமலை, தற்போது … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…